அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும் இனிய அன்பு உள்ளங்களே பெற்றோர்களின் பேரிய முயற்சியால் இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில் மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும் இம்முபாரக்கான வேளையிலே ஆன்றோர்கள் சான்றோர்கள்,உற்றார் உறவினர்களின் நல்ஆசிபெற்று உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழமனமார்ந்த வாழ்த்துக்கள்!
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai.
ஒரே வரியில் சொல்லுவது என்றால்.....
இலக்கின்றி பயணம்.......
எதையும் பற்றியும் பற்றாமலும்....
அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்
ReplyDeleteஇனிய அன்பு உள்ளங்களே பெற்றோர்களின் பேரிய முயற்சியால் இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில் மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும் இம்முபாரக்கான வேளையிலே ஆன்றோர்கள் சான்றோர்கள்,உற்றார் உறவினர்களின் நல்ஆசிபெற்று உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழமனமார்ந்த வாழ்த்துக்கள்!