Thursday, June 30, 2011
மெஹ்ராஜ் தினம் !
நமது ஊரில் மெஹ்ராஜ் தினம் இன்று (30/06/2011) சிறப்பாக நடைபெற்று உள்ளது. முதலில் தன்னவார்வ தொண்டர்கள் குறைவாக இருப்பதால், எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டு, பின்னர் ஏகமனதாக தேங்காய் சோறு முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்று (30/06/2011) பழைய பள்ளிவாசலில் தேங்காய் சோறு செய்யப்பட்டு, ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு வழக்கமான உற்சாகத்துடன் இனிதாக நடைபெற்றது.
Subscribe to:
Posts (Atom)