Wednesday, October 19, 2011

அமைதியான வாக்கு பதிவு ! வெற்றி யாருக்கு ?

கீலமஞ்சகுடி ஊராச்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. ஊராச்சி மன்ற தலைவர் பதவிக்கு மொத்தம் உள்ள 3270 வாக்குகளில் 2145 வாக்குகள் பதிவு ஆகி உள்ளது . 

ஆக குறைந்தது 575-610 வாக்குகள் பெரும் வேட்பாளர் வெற்றி பெறுவார். ஊராச்சி மன்ற தலைவர் பதவிக்கு மொத்தம் 4 வேட்பாளர் போட்டி இடுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. 

Monday, October 17, 2011

பிரச்சாரம் ஓய்ந்தது ...நாளை மறுநாள் வாக்குபதிவு....

கீலமஞ்சகுடி ஊராச்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 19/10/2011 புதன் கிழமை நடக்க இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த 20 நாட்கள் நடந்து இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குபதிவு நடக்க இருப்பதால், ஓட்டு உள்ள அனைவரும் தவறாமல் வந்து ஜெகதா பட்டினத்தின் ஜனநாயக கடமையை செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம். 

ஓட்டு பதிவை ஓட்டி ஊரின் முக்கிய பிரமுமுகர்கள், மற்றும் தலைவர்கள் ஊரில் முகாமிட தொடங்கி உள்ளனர்.

ஜெகதா பட்டினம் சகோதர்கள் கவனத்திற்கு !

உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைய தளத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் 



முதலில் உள்ள இணைய தளதில் லாஞ்சி அடி வாக்காளர்கள் பெயருடன் நமது ஊர் வாக்காளர்கள் பெயர் சேர்ந்து உள்ளது. ஆகையால் நமது ஊர் வாக்களர்கள் (லாஞ்சியடி LIST இல் உள்ளவர்கள் மட்டும் ) லாஞ்சியடி சென்று வாக்கு அளிக்க வேண்டும் என தெரிகிறது.

بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين