நமது ஊரில் செல்லமாக துனா தனா, துனா தானா என்று அழைக்கப்படும் மிஸ்டர் அப்சல் கான் ( S/O Sammun Aliyar ) அவருக்கு பெண் பார்க்கும் படலம் நடை பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே . முடிவாக பொதியன் குடி இர்ருப்பில் முடிவாகிவிடும் என்று நம்ப தகுந்த வட்டராம் தெருவிகிறது. பொதியன் குடி இர்ருபு எங்கு உள்ளது என்று எனக்கு தெரியாது.
இந்த திருமணம் பற்றி துனா தானா விடம் வினவிய போது பதில் சொல்ல மறுத்து விட்டார். எனினும் மௌனம் சம்மதி க்கு அறிகுறி.
கூடிய விரைவில் வெளி நாட்டில் இருந்து ஊர்க்கு வருவார் என தெரிகிறது
மொத்தத்தில் துனா தானா, தூக்கத்தை தொலைத்தார் திருமண நாளை எண்ணி கொண்டு ! ! ! ! ! ! !
Thursday, January 7, 2010
Subscribe to:
Posts (Atom)