நமது ஊரில் பள்ளிவாசல் குளம் மற்றும் பெண்கள் குளம் தூர்வாறும் பணி நடைபெற்று முடிந்து விட்டது. தற்போது குடிநீர் (செம்புராணி) குளம் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.
இது நமது ஊரின் ஜமாஅத் நிர்வாகிகள் முயற்சி செய்து, வேலை நடைபெற்று வருகிறது.
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai.
ஒரே வரியில் சொல்லுவது என்றால்.....
இலக்கின்றி பயணம்.......
எதையும் பற்றியும் பற்றாமலும்....