Friday, July 22, 2011

ரமழான் ! ! புனித ரமழான் ! !

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183




நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

சகோதரர்கள் அனைவரும் இனிய ரமழான் வாழ்த்துக்கள் ! ! !

( மேலே உள்ள திருமறை குரான் படத்தை கிளிக் செய்து பார்க்கவும்)

Thursday, July 21, 2011

ஜெகதா பட்டினத்தில் இருந்து மருத்துவ மாணவர் இமாம் அலி!

நமது ஊரை சார்ந்த இமாம் அலி அவர் (அப்சல் மருமகன்) க்கு வேலூர் அரசு மருத்துவமனை கல்லூரில் படிக்க இடம் கிடைத்து உள்ளது. இவர் அரசு மருத்துவ கல்லுரி இல் படிக்கும் முதல் ஜெகதா பட்டினம்  சேர்ந்த மாணவன் என்ற பெருமை பெற்றுள்ளார். இவர் தர்கா தெருவை சேர்ந்த அபுல் ஹசன் அவர்களுடைய மகன் ஆவார்.


بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين