நமது ஊரில் பள்ளிவாசல் குளம் மற்றும் பெண்கள் குளம் தூர்வாறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குளங்களை சுற்றி இருந்த வேலி கரவை முட்கள் செடி அகற்றபற்று, பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக குளங்கள் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.
இதனால் வரும் காலங்களில் குளிக்க தண்ணீர் தட்டுபாடு வரும் வாய்ப்பு குறைவாகும். இப்போது குளிக்க வேறு ஊருகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது நமது ஊரின் ஜமாஅத் நிர்வாகிகள் முயற்சி செய்து, வேலை நடைபெற்று வருகிறது.
பள்ளிவாசல் குளத்தின் வேலி கரவை முட்கள் செடி அகற்றபற்று :
பெண்கள் குளத்தின் தூர்வாறும் பணி :