இன்ஷா அல்லாஹ் வரவிருக்கும் ஏப்ரல் இறுதியில் இருந்து மே மாதம் இறுதிவரை தொடர்ச்சியாக நண்பர்களின் திருமணங்கள் நடைபெற இருபதாக நமது திருச்சி நிருபர் யூசுப் தெரிவித்து உள்ளார்.
ஏப்ரல் இறுதியில் சல்மான் மற்றும் அவருடைய சகோதரர் கிப்லா கான் ஆகியோருக்கும், மே முதல் வாரத்தில் ஷாகுல் ஹமீது S/O அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் மே இரண்டு அல்லது மூன்றாம் வாரதில் அப்துல்லா
அவர்களுக்கும் மே இறுதியில் தமிம் அன்சாரிகும் திருமணம் நடக்க இருபதாக தெரிகிறது .
இவர்களுடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்
Wednesday, March 23, 2011
Monday, March 21, 2011
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, 2)ஆம்பூர் 3) இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இராமநாதபுரத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம். தமிமுன் அன்சாரி, ஆம்பூரில் அஸ்லம் பாட்ஷா ஆகியோர் போட்டியிடுவார்கள்.
Subscribe to:
Posts (Atom)