நமது பக்கத்துக்கு ஊர் அம்மா பட்டினத்தில் கடந்த ஞாயிட்ரு கிழமை ( 16 September 2012 ) கடற்கரை பகுதி உலமாக்கள் சார்பாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 'வரதட்சனை புதைப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் கடற்கரை பகுதி ஜமாஅத் கட்டுமாவடி முதல் S P பட்டினம் வரை உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டு, அணைத்து ஊர் களிலும் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில்,
வரதட்சனை முற்றிலுமாக ஒழிக்க படவேண்டும் என்று உலமாக்கள் சிறப்பாக உரையாற்றினார்கள்.
Tuesday, September 18, 2012
Subscribe to:
Posts (Atom)