அன்பிற்கு இனிய சகோதர்கள் அனைவர்க்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்... அல்லா நாம் நோற்ற நோன்பின் முழு நன்மைகளை கொடுத்து, இரு உலகிலும் வெற்றி பெற்ற மக்களாக நாம் அனைவரையும் ஆக்குவானாக ! ஆமீன்
குறிப்பாக நாம் அனைவரும் நம் சமுதாய மக்கள் அனைவரையும் சகோதர சகோதரனாக பார்போம் இன்ஷா அல்லா. கட்சி, பிரிவினை மற்றும் அமைப்பு சார்ந்த கொள்கைகளை மறந்து, முஸ்லிம் சகோதரனாக அனைவரையும் பார்ப்போமாக!
Thursday, September 9, 2010
Subscribe to:
Posts (Atom)