ஊராச்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டிடும் S. செய்யது அபுதாகிர் ஆகிய நான் வெற்றி பெற்றால், ஜெகதா பட்டினத்தின் இறையாண்மையும், மக்களின் நம்பிக்கை ஆகியவறை பாதுகாப்பேன் என்று கூறி கீழே உள்ள அத்தனையும் செய்வேன் உறுதி மொழி அளிக்கிறேன்.
இப்படிக்கு,
மக்களுக்காக உழைக்க இருக்கும் தொண்டன்,
குறிப்பு : தேர்தல் வாக்குறுதிகளை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்.......