மௌலானா அபூபக்கர் சாஹிப் அவர்களின் கந்தூரி விழா கடந்த வெள்ளி கிழமை இரவு வெகு விமர்சையாக நடந்து உள்ளது. கச்சேரி, ஆடல், பாடல், கச்சேரி நடைபெறும் போது ஏற்பட்ட சண்டை, அத்துடன் போலீஸ் தடி அடி, கூச்சல், குழப்பம், நம் சகோதர்கள் இடையே ஏற்பட்ட பிரிவினை என்று எந்தவித மாற்றமும் இல்லாமல், எல்லாவித சம்பவங்களும் நடந்து கந்தூரி விழா விமர்சையாக நடந்து முடிந்து உள்ளது.
இதில் வழக்கம் போல், அடி வாங்கியது நம்முடைய சகோதர, சகோதரர்கள் தான்.
Monday, June 20, 2011
Subscribe to:
Posts (Atom)