நமது ஊரில் நோன்பு பெருநாளை முன்னிட்டு கை பந்து போட்டி நடத்த பட்டது. இதில் எட்டு அணிகள் பங்கு கொண்டு விளையாடியது.
இறுதியில் ஸ்டார் அணியினர் சுழற்கோப்பையை தட்டி சென்றனர். அதன் தலைவர் கபூர் அவர் கோப்பையும், பரிசு பொருளையும் பெற்று கொண்டார்.
Tuesday, September 29, 2009
Subscribe to:
Posts (Atom)