நமது ஊரில் கடந்த நான்கு, ஐந்து நாட்களாக (AATHER) இந்திய அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பனி நடைபெற்றது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இதை போல் ஒரு முறை போட்டோ எடுக்க்கபட்டது. அச்சமயம் எடுக்கப்பட்ட புகைப்படம் அனைத்தும் காணாமல் போய் விட்டதால் இப்பொழுது மீண்டும் எடுக்கபடுகிறது. ஆகவே இந்த முறை எடுகாதவறாக்கள் கவலை பட தேவை இல்லை. கண்டிப்பாக இந்த முறை எடுக்கப்படும் புகைப்படமும் காணாமல் போக வாய்ப்பு மிக மிக பிரகாசமாக உள்ளது. மீண்டும் ஒரு 5 அல்லது 10 தடவை எடுக்க படும் என தெரிகிறது. அப்பொழுது புகைப்படம் எடுக்க தவறியவர்கள் எடுத்து கொள்ளலாம்.
Monday, October 15, 2012
Subscribe to:
Posts (Atom)