நமது ஊரை சேர்ந்த ஒன்னு பத்து அபுதாகிர் க்கு இன்ஷா அல்லாஹ் ஆறு நோன்பு கழித்து திருமணம் நடக்க உள்ளது. இவர் ஒரு வாரத்திருக்கு முன்பு தான் வெளி நாட்டில் இருந்து ஊரு திரும்பினார்.
மேலும் பொண்ணு ஊரு வெளி ஊரு என்பதால் நியூ தி வி எஸ் எக்ஸ்செல் பைக் வாங்கி உள்ளார். இதை இரவு நேரங்களில் மட்டும் பைக் ஓட்டி பழகி கொண்டு இருக்கிறார் என நன்ப தகுந்த வட்டாரங்கள் தெருவிகிறது.
Thursday, September 10, 2009
ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்
என் அருமை சகொதரர்தளுக்கு என்னுடைய இதயம் கனிந்த நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் இரு உலகிலும் நன்மை யை புரிதருல்வானாக
ஆமின்
ஆமின்
Subscribe to:
Posts (Atom)