இப்ராஹீம் (அலை) நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
அதன் அடிபடையில், நமது ஊரில் எல்லா வருடம் போல் இந்த வருடமும் கூட்டு குர்பானி க்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சகோதரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளும் படி கேட்டு கொள்ளபடுகிறது.
ஒரு பங்கின் விலை RS 1000/
மேலும் தொடர்ப்புக்கு
செய்யது 99424 49265