Thursday, September 29, 2011

கீலமஞ்சகுடி ஊராச்சி - மொத்த வாக்காளர்களின் நிலவரம் !

கீலமஞ்சகுடி ஊராச்சி - மொத்த வாக்காளர்களின் நிலவரம்

லாஞ்சியடி - மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை (மொத்தமும் - மதுரை உட்பட ) - 1142
இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை  - 612
பெண்  வாக்காளர்களின் எண்ணிக்கை - 530
புதிதாக வாக்கு அளிக்க போவோர்களின் எண்ணிக்கை - 80

கிராமம் - மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 917 (  கீலமஞ்சகுடி, பெரியமஞ்சகுடி, சின்ன மஞ்சகுடி, மேல மஞ்சகுடி, டாஸ் மார்க் குடி, ஒய்ன் சாப் குடி எல்லா குடியும் உட்பட)
இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை  - 477
பெண்  வாக்காளர்களின் எண்ணிக்கை - 435
புதிதாக வாக்கு அளிக்க போவோர்களின் எண்ணிக்கை - 60

ஜெகதாபட்டினம் -   மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 1211
ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை  - 660
பெண்  வாக்காளர்களின் எண்ணிக்கை - 551
புதிதாக வாக்கு அளிக்க போவோர்களின் எண்ணிக்கை - 75

Tuesday, September 27, 2011

த மு மு க செய்யது வேட்பு மனு தாக்கல் ! ! ! !

கீலமஞ்சகுடி ஊராச்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு இன்று த மு மு க செய்யது வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து லாஞ்சியடி இல் இருந்து ஒருவரும் மற்றும் கிராமம் சார்பாக ஒருவரும் போட்டி இடுவார்கள் என தெரிகிறது. இவர் மனித நேய மக்கள் கட்சி சார்பாக போட்டி இடுகிறார் என தெரிகிறது.

Monday, September 26, 2011

முஹமது இர்பான் அவரின் திருமண விழா ! !

இன்ஷா அல்லாஹ் வரும் October 03 Monday நமது நண்பர் அபு (எ) அபுகுரைதா அவரின் சகோதரர் முஹமது இர்பான் அவருக்கு திருமணம் நடை பெற இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அதை தொடர்ந்து நடை பெரும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

இடம் :ஜெகதா பட்டினம் மணமகள் இல்லம்
மணநாள் :October 03 2011

 
இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும் 

ஜமால் முஹமது அவரின் திருமண விழா ! ! !

நமது ஊர் யாகூப் ஹசன் பேட்டை யை சேர்ந்த நண்பர் ஜமால் முஹமது (கேபிள் ரபீக் அவரின் மச்சினன்)  அவரின் திருமண விழா இன்ஷா அல்லாஹ் வரும் October 02 Sunday நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அதை தொடர்ந்து நடை பெரும் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.


இடம் :மணமகள் இல்லம்
மணநாள் : October 02 Sunday

உள்ளாச்சி தேர்தலில் மும்முனை போட்டி உருவாகும் நிலை!

நடைபெற இருக்கும் உள்ளாச்சி தேர்தலில் கீலமஞ்சகுடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 25/9/2011 Sunday சுமார் 4.30 மணி அளவில் தர்கா திடலில் நமது ஊர், கிராமம் மற்றும் லாஞ்சியடிமுக்கிய பிரமுமுகர்கள்  ஒன்றாக சேர்ந்து பொது தீர்மானம் உண்டாக்க கூடினார்கள். கிராமம் சார்பாக பேசியவர்கள் நிச்சியமாக இந்த முறை நாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இடுவோம் என்று கூறிவிட்டார்கள். லாஞ்சியடி சார்பாக பேசியவர்கள் ஜெகத பட்டினம் மற்றும் லாஞ்சியடி ஒப்பந்தம் அடிப்படையில் நாங்கள் தான் இந்த முறை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இட வேண்டும் என்று கூறிவிட்டார்கள். முடிவில் என்ற ஒரு முடிவும் எடுக்க படாமல் கூட்டம் களைந்து சென்றது. 

இந்நிலையில் அவர் அவர் தங்களுடைய நிலையை தெரிவித்து விட்டதால், இந்த முறை நமது ஜமாஅத் சார்பாக யார், எந்த பதவிக்கு போட்டி இடுவார்கள் என்ற முடிவு எடுக்க படாமல் உள்ளது.

بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين