கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஓளிவுள்ளா அவர்களின் கந்தூரிவிழா முஸ்லிம், இந்து, கிரித்துவர் என அனைத்து மதத்தினரும் ஓன்று கூடி மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் 3 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறப்பு பேருந்தாக 15 அரசுபேருந்தும், 10 தனியார் பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த வருடம் கட்டுங்கடங்காத கூட்டம் காரணமாக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
Thursday, December 19, 2013
Subscribe to:
Posts (Atom)