நமது ஊரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பெண்கள் மதரஸா நல்ல முறைகள் கட்டப்பட்டு, இந்த வருட தராவிஹு தொழுகை நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிகிழமை 22 (July 2012) அசர் தொழுகைக்கு பிறகு புதிய மதரசாவில் சூரா யாசின் ஓதப்பட்டு, துஆ செய்யப்பட்டது.
Sunday, July 22, 2012
Subscribe to:
Posts (Atom)