உள்ளாச்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்க பட்டுவிட்டதால், ஜெகதாபட்டினத்தில் வரவிற்கும் 5 வருடங்களுக்கு ஊராச்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் யார் என்ற எதிர்பார்ப்பு கூடி உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் யார் யார் என்று வரவிருக்கும் 1 அல்லது 2 நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த தேர்தலில் பல பேருடைய பெயர் பரிசீலனையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. .
Thursday, September 22, 2011
Subscribe to:
Posts (Atom)