நமது ஊரில் நோன்பு பெருநாள் மிகவும் சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது. சகோதரர்கள் அனைவரும் தங்களுக்குள் அன்பையும், பாசத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாரிகொண்டனர்.
மிகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.