கீலமஞ்சகுடி ஊராச்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 19/10/2011 புதன் கிழமை நடக்க இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த 20 நாட்கள் நடந்து இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குபதிவு நடக்க இருப்பதால், ஓட்டு உள்ள அனைவரும் தவறாமல் வந்து ஜெகதா பட்டினத்தின் ஜனநாயக கடமையை செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம்.
ஓட்டு பதிவை ஓட்டி ஊரின் முக்கிய பிரமுமுகர்கள், மற்றும் தலைவர்கள் ஊரில் முகாமிட தொடங்கி உள்ளனர்.
No comments:
Post a Comment