கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஓளிவுள்ளா அவர்களின் கந்தூரிவிழா முஸ்லிம், இந்து, கிரித்துவர் என அனைத்து மதத்தினரும் ஓன்று கூடி மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் 3 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறப்பு பேருந்தாக 15 அரசுபேருந்தும், 10 தனியார் பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த வருடம் கட்டுங்கடங்காத கூட்டம் காரணமாக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment