நமது ஊரில் கடந்த வியாழகிழமை 22 Aug 2013 மணுநாள் (எ) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவளர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மேலும் பலதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். இதில் நமது ஜமாஅத் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. மேலும் முதியோர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கபட்டது. இதில் நமது ஊரை சார்ந்த பயனானிகளும் இருந்தனர்.
முகாமிர்க்கு அருகில் மணுகள் எழுதி கொடுக்க என்று ஆட்கள் இருந்தார்கள்.ஒரு மணுவிற்க்கு ரூபாய் 25 என கட்டணம் வசூலித்தார்கள்
No comments:
Post a Comment