தமது பனி சுமையின் காரணமாக சில நாட்களாக செய்திகள் தர முடியவில்லை.
நமது ஊரில் மீலாது விழா நிகழ்ச்சியாக மௌலீது ஓதப்பட்டு, சீனி வழங்க படுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment