Tuesday, September 18, 2012

வரதட்சனை புதைப்பு மாநாடு

நமது பக்கத்துக்கு ஊர் அம்மா பட்டினத்தில் கடந்த ஞாயிட்ரு கிழமை ( 16 September 2012 ) கடற்கரை பகுதி உலமாக்கள் சார்பாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 'வரதட்சனை புதைப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் கடற்கரை பகுதி ஜமாஅத் கட்டுமாவடி முதல்  S P பட்டினம் வரை உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டு, அணைத்து ஊர் களிலும் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில்,  வரதட்சனை முற்றிலுமாக ஒழிக்க படவேண்டும் என்று உலமாக்கள் சிறப்பாக உரையாற்றினார்கள். 

No comments:

Post a Comment

بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين