சகோதர்கள் கவனதிக்கு
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
அதன் அடிப்படையில் நமது ஊரில், சென்ற வருடம் போன்று இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் பித்ரா விநியோகம் செய்யபட உள்ளது. நபர் ஒன்றுக்கு ரூபாய் 85 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள.
செய்யது
9942114512
No comments:
Post a Comment