நமது ஊரை சார்ந்த இமாம் அலி அவர் (அப்சல் மருமகன்) க்கு வேலூர் அரசு மருத்துவமனை கல்லூரில் படிக்க இடம் கிடைத்து உள்ளது. இவர் அரசு மருத்துவ கல்லுரி இல் படிக்கும் முதல் ஜெகதா பட்டினம் சேர்ந்த மாணவன் என்ற பெருமை பெற்றுள்ளார். இவர் தர்கா தெருவை சேர்ந்த அபுல் ஹசன் அவர்களுடைய மகன் ஆவார்.
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment