நமது ஊரின் மிக பெரும் பழைமை வாய்ந்த பள்ளியான ஊ. ஒ.ந. பள்ளி (அதாவது :ஊராச்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ) தற்போது அரசு உயர் நிலை பள்ளி யாக பதவி உயர்வு பெற்று உள்ளது. தற்போது 8th வகுப்பு வரை உள்ளது. அரசு உயர் நிலை பள்ளி யாக மாறும் போது, 10th வகுப்பு வரை நமது ஊரிலேயே படித்து கொள்ளலாம்.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வருடம் அல்லது அதற்கு அடுத்த வருடம் வெளியாகும் என தெரிகிறது.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வருடம் அல்லது அதற்கு அடுத்த வருடம் வெளியாகும் என தெரிகிறது.
No comments:
Post a Comment