பிரபல கிரிக்கெட் வீரர் ஹஜரத் அலி ( எம் .எஸ். அபூபக்கர் நண்பன் ) ஒரு மாதம் சுற்று பயணமாக, கடந்த மாதம் துபாய் சென்றார். அவருடைய பயணம் முடிந்து, இன்று கேரளா வில் வந்து இறங்கினார். இன்று கேரளா சீப் மினிச்டெர் வீட்டில் விருந்து முடித்து விட்டு, இரவு நாடு ( ஜெகதா பட்டினம் ) திரும்புகிறார்.
ஜெகதா பட்டினம் இல் ஒரு வாரம் தங்கி விட்டு, அடுத்த கட்டமாக ஸ்ரீ லங்கா சென்று, பேச்சு வார்தை நடத்துகிறார். அவருடைய பயணம் வெற்றி பெற வாழ்த்தும அன்பு நெஞ்சம், பிரபல பனா சல்மான் கான்.
Wednesday, October 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment